ஆந்தை ரிப்போர்ட்டர்
458 views
10 hours ago
ஸ்மார்ட்போன் வந்த பிறகு பேங்கிங் சேவைகள் அனைத்தும் கைக்குள் வந்துவிட்டன. ஆனால், அதே வேகத்தில் டிஜிட்டல் மோசடிகளும், தேவையற்ற விளம்பரத் தொல்லைகளும் அதிகரித்துள்ளன. இதனைத் தடுக்கும் பொருட்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தற்போது டிஜிட்டல் வங்கிச் சேவை விதிமுறைகளை அதிரடியாகக் கடுமையாக்கத் திட்டமிட்டுள்ளது. #ஆந்தை அப்டேட்