ஈஸ்வரபட்டர்
534 views
#🙏ஆன்மீகம் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நாம் வாழ வேண்டும். உலக மக்கள் அனைவரும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்…. மெய் ஞானிகளாக உயர்ந்திட வேண்டும்…! என்று நாம் எண்ணினால் மகரிஷிகளின் ஈர்ப்பு ஒளி வட்டத்திற்குள் நாம் செல்ல முடியும்.