DMK Thoothukkudi
591 views
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம்,எப்போதும்வென்றான் அரசு உயர்நிலைப்பள்ளியில் அகஸ்தான் நிட்வேர் குழுமம் சமூகப்பொறுப்பு நிதியின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் அம்பாள் கல்வி அறக்கட்டளையின் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் சுகாதார வளாக கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக் குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கனி,அகஸ்தான் நிட்வேர் குழுமத்தின் தலைவர் ஆதிமூலம் நாயுடு மரங்கள் மக்கள் இயக்கம் நிர்வாக இயக்குனர் ராகவன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு எப்போதும்வென்றான் சோலைசாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முத்துக்குமார் மாவட்ட பிரதிநிதி சத்யராஜன் வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் முத்துக்குமார் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன் ஒன்றிய துணைச் செயலாளர் சங்கர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சண்முகையா, சிதம்பரம்,சந்தனராஜ் கிளைச் செயலாளர்கள் அய்யம்பிள்ளை,பெருமாள் சாமி,கணேசன் விளாத்திகுளம் பேரூர் கழக வார்டு செயலாளர் மாரிராஜ் உள்ளிட்ட கனக நிர்வாகிகள் ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். #DMKThoothukkudi #💪தி.மு.க