அகத்தியர் என்பவர் இந்து தர்மத்தின் சப்தரிஷிகளில் ஒருவர் தமிழ் கலாச்சாரத்தின் தலைமை சித்தர் சிவபெருமானின் அருளை பெற்ற தமிழ் மொழியில் தந்தை சிவபெருமான் மற்றும் பார்வதியின் திருமணத்தின்போது உலகை சமநிலைப்படுத்த அகத்தியர் தெற்கு நோக்கி சிவனால் அனுப்பப்பட்டார் அப்போது ஈசனிடமிருந்து தமிழை பெற்று உலகிற்கு தந்தவர் முதல்தமிழ் இலக்க நூல் அகத்தியம் என்று இவரது பெயராலேயே விளங்குகிறது பல இடங்களுக்கு சென்று சிவபெருமானுக்கு நீங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருக்கிறார் அது சில கோவில்களை பார்ப்போம்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பொதட்டூர்பேட்டை
திருத்தணி அருகே
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
சாம்பவர் வடகரை
திருநெல்வேலி மாவட்டம்
அருள்மிகு ஆவுடைய நாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நஞ்சுண்டாபுரம்
தாராபுரம்
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில்
புரிசை செய்யாறு
வந்தவாசி சாலை
அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்திஸ்வரர் திருக்கோயில்
பழைய பாளையம்
துவரங் குறிச்சி அருகில்
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
பரத்தூர் சேத்தியா தோப்பு கடலூர் மாவட்டம்
பரத்வாஜ மகரிஷி ஆசிரமம் இருந்த இடம்
அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
பென்னல்லூர்
ஸ்ரீபெரும்புதூர்
அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வன்னிவேடு
வாலாஜாபேட்டை
அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் பெருங்குடி திருச்சி அருகே
#ஆன்மீகம்