♻️♻️♻️♉♉♻️♻️♻️
*நடந்தது நடந்து விட்டது!*
*போனது போய்விட்டது!*
வாழ்க்கையின் சிறந்த பாடங்களில் ஒன்று, எப்படி கடந்ததை விட்டு விடுவது மற்றும் எப்படி முன்னேறுவது என்பதை கற்றுக் கொள்வது.....
உங்கள் நினைவுகளை திரும்பிப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், *கடந்த காலம் உங்களை முன்னோக்கி நகர்த்துவதை தடுக்க ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்..!!*
🤔 *சிந்தனை துளிகள்* 🤔
பணத்தை சம்பாதிக்க *உழைப்பு வேண்டும்...*
சம்பாதித்த பணத்தை சேமித்து பாதுகாக்கும் *திறமை வேண்டும்...*
தேவையான செலவை மட்டும் செய்யும் *ஞானம் வேண்டும்...*
இந்த *உழைப்பு, திறமை, ஞானம்* இவை நல்லபடி அமைய *நல்ல சிந்தனை வேண்டும்...*
எனவே,
*எப்போதும் நல்ல சிந்தனைகளுடன் இருப்போம்..!!*
🍁🪻🍁🪻🍁🪻🍁🪻
உங்களின் தவறுகளை மன்னித்துக் கொள்வதில் தவறில்லை,
தவறே செய்யவில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்வது தான் தவறு!
....
தோல்விக்குத் துவளாமல் முயற்சித்து,
தன்னம்பிக்கையின் வலிமையால்
அக்னிச் சிறகுகள் விரித்துப்
பறந்து இலக்கையடைவோம்…!
......
உன்னையும்....,
உன் ஆசைகளையும்...,
உன் கனவுகளையும்..,
நீ நேசிக்காத வரை....,
உன் இலக்கை அடைய முடியாது...!
.....
_*விழும் வேகத்தை விட எழும் வேகம்*_ _*அதிகமாக இருந்தால்*_
_*தோற்கடிக்க*_ _*அல்ல, பார்க்கவே உங்கள் எதிரி பயந்து நடுங்குவார்.*_
_முக்கியமான தருணங்களில் துணிச்சலைத் தேர்ந்தெடுங்கள்._ _சரியான செயல்களைச் செய்யுங்கள்._ _வெற்றி நிச்சயம்._
_*முன்பெல்லாம் இயல்பாக இருப்போம்.*_
_*நடிப்பது சிரமமாயிருந்தது.*_
_*இப்போது எல்லாருமே நடிக்கிறோம்.*_ _*இயல்பாக இருக்க சிரமமாயிருக்கிறது.*_
_தேவையில்லாத அச்சத்தையும், பேராசையும் கைவிடுங்கள்._
_அவைதான் உங்கள் சந்தோசத்தின் நிலையான எதிரிகள்._
_*உங்களின் நேர்மையும்,*_
_*உழைப்பும் தான் உங்களை உண்மையான உயர்விற்கு கொண்டு செல்லும் வழிகள்.*_
....
_*ஒவ்வொரு அனுபவத்திலும் நல்லதும் இருக்கும்,*_ _*கெட்டதும் கிடக்கும், அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பதில் அடங்கி இருக்கிறது உங்கள் வாழ்க்கையின் ரகசியம்.*_
_நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்றால் நமக்கு முதலில் நம்பிக்கையும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும்.*_
_*மற்றவர்கள் தவறு செய்தால்*_
_*அதை மன்னிக்க வேண்டும் என்ற*_ _*மனப்பக்குவம்*_
_*இருப்பது மிகப்* *பெரிய செயல்.*_
_ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்கா விட்டாலும் குறைந்தபட்சம் மறந்து விடுங்கள்._
_*அடுத்து*_ _*என்னாகபோகுதோ*_
_*என* *எதிர்பார்ப்போடு* *இருக்காதீர்கள்.*_
_*என்ன ஆகிடப் போகுது*_
_*என எதார்த்தமாக இருங்கள்.*_
.....
_*அவரவர் பாதை*_
_*அவரவர் பயணம்*_
_*அவரவர் வாழ்க்கை*_
_*அவரவர் விருப்பம்*_
_எந்த_ _சூழ்நிலையிலும்_
_மற்றவர்கள் வாழ்வியலை_
_அடுத்தவர்கள் வாழ முடியாது._
_*முடிந்தவரை உதவி செய்*_
_*முடியாவிட்டால்*_ _*விலகி நில்.*_
_காரணங்களோடு யாரையும் விரும்ப பழகாதீர்கள்._
_*காரணங்கள் நீர்த்துப்போகையில் உறவுகள் சலித்து போகும்.*_
_காரணமின்றி விரும்பப்படும் உறவுகள் வெறுப்பதற்கும் காரணமின்றி போகும்._
_கிடைக்காத ஒன்றுதான்_
_சிறந்தது என்று_
_நாம் நினைத்துக்_
_கொண்டு_ _இருந்தால்..._
_*கையில் இருப்பதன்*_
_*அருமை எப்போதுமே சிறப்பாக தெரியாது*_
_அழகான வாழ்க்கை_
_என்பது_ _ஆடம்பரத்தை_
_சார்ந்தது அல்ல._
......
_*யாரோ*_
_*ஒருவர்*_ _*வெறுப்பதை..*_
_யாரோ_
_ஒருவர் நேசிக்க_
_தானே_ _செய்கிறார்கள்..._
_*ஒருவரால்*_
_*காயம்*_ _*அடைவதும்*_
_யாரோ_ _ஒருவரால்_
_குணமடைவது_ _தான்_
_இந்த வாழ்க்கை...!!_
_*நிச்சயமாக, மிக அழகான வரிகள்! வாழ்க்கையின் எதார்த்தத்தை அப்படியே ஒரு சில வரிகளில் பிடித்துவிட்டீர்கள்*._
.....
உங்கள்மீது
கல்லெறிபவர்களுக்கு
எல்லாம்...
பதிலுக்கு
நீங்கள் கல்லெறிந்து
கொண்டிருந்தால்,
உங்கள் இலக்கை
உங்களால்
அடையவே முடியாது.
*இனிய காலை வணக்கம்.*
.....
ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட..
ஈகோவை விட்டு விடுவது நல்லது என்று புரியும் போது...
முதுமை வந்து இருக்கும்...!!!
.....
♻️♻️♻️♉♉♻️♻️♻️
குறை சொல்லிக்கொண்டே இருக்க பழகிக்காதீர்கள்.....
வெறுப்பை தான் தேடிப்பீங்க.....
எல்லா விஷயங்களிலும் நல்ல பக்கத்தை பார்க்க தொடங்குங்கள்.....
*சந்தோஷம் உங்களைத் தேடி வரும், மற்றவர்களுக்கும் உங்ககிட்ட பழகப் பிடிக்கும்..!!*
*📣 இன்றைய பழமொழி 📣*
......
_*கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை.*_
_*எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்.*_
_*காலை வணக்கம்🙏🏼💐💞*_
_*இந்த நாள் இனிதாகட்டும்🍫*_
......
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
*கஷ்டப்படாமல் தன்னை வருத்திக் கொள்ளாமல் இங்கு எதுவும் கிடைக்காது...!அப்படி ஒரு வேளை சுலபமாக கிடைத்தால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது...!*
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
*.......இனிய காலை வணக்கம்.......*
🌹🌹🌷🙏🌷🌹🌹
_*விழும் வேகத்தை விட எழும் வேகம்*_ _*அதிகமாக இருந்தால்*_
_*தோற்கடிக்க*_ _*அல்ல, பார்க்கவே உங்கள் எதிரி பயந்து நடுங்குவார்.*_
_முக்கியமான தருணங்களில் துணிச்சலைத் தேர்ந்தெடுங்கள்._ _சரியான செயல்களைச் செய்யுங்கள்._ _வெற்றி நிச்சயம்._
_*முன்பெல்லாம் இயல்பாக இருப்போம்.*_
_*நடிப்பது சிரமமாயிருந்தது.*_
_*இப்போது எல்லாருமே நடிக்கிறோம்.*_ _*இயல்பாக இருக்க சிரமமாயிருக்கிறது.*_
_தேவையில்லாத அச்சத்தையும், பேராசையும் கைவிடுங்கள்._
_அவைதான் உங்கள் சந்தோசத்தின் நிலையான எதிரிகள்._
_*உங்களின் நேர்மையும்,*_
_*உழைப்பும் தான் உங்களை உண்மையான உயர்விற்கு கொண்டு செல்லும் வழிகள்.*_
......
_வாழ_ _வேண்டும்_
_என்று_ _தான்_
_என்_ _இதயம்_
_ஆசைப்படுகிறது_ ...!
_வாழ்ந்துவிட்டு_
_தான்_ _போகட்டுமே_ ...!!
_அது_ _கேட்பது_ ,
_அமைதியை_ _தான்_ ,
_ஓய்வு_ _அல்ல_ ....!!!
*_காலை_* _வணக்கம்_ ....🌹
....
*உறவு என்று ஆயிரம் பேர் இருந்தாலும் கண்கலங்கி நிற்கும் வேளையில் நம்மை அள்ளி அணைத்து அவளின் மொத்த அன்பையும் கொட்டித் தீர்க்கும் ஓர் அட்சயப் பாத்திரம்*
*அம்மா மட்டுமே..!*
.....
*நான் இருக்கிறேன் கவலை வேண்டாம்",*
*இந்த வார்த்தைக்காக எத்தனை இதயங்கள் ஏங்கித் தவிக்கின்றன இந்த உலகில்..*
.....
மனித மனம் கேவலமானது...
அடுத்தவனின் நிறைகளை விட்டு
குறைகளை மட்டுமே தேடுகிறது...
.....
ஒரு உறவை முறித்துக் கொள்வதை விட..
ஈகோவை விட்டு விடுவது நல்லது என்று புரியும் போது...
முதுமை வந்து இருக்கும்...!!!
#😂கல்யாண மீம்ஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤣 முடிஞ்சா சிரிக்காம இருங்க 😂