#📺அரசியல் 360🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎙️அரசியல் தர்பார் #😱ஹெலிகாப்டர் விபத்தில் துணை முதல்வர் மரணம்🚨
அரிதாகத்தான் இயற்கை சிலருக்குத் தரும் தண்டனைகளை நாம் காண முடியும்.
துரோகத்திற்கு செயற்கையாய் திணிக்கப்பட்ட மாபெரும் வெகுமதிகளைப் பெற்றார்.
மகன் மூலம் மிகப் பெரிய சர்ச்சைகளுக்கு ஆளாகி சமீபத்தில்தான் அனைவரது வாயிலும் வீழ்ந்தார். பல கோடி மதிப்புள்ள நிலத்தை சொற்ப விலைக்கு கிரையம் செய்த அந்த சர்ச்சையின் ஈரம் இன்னும் காயவில்லை !
இவன்களுக்கே இந்தத் தண்டனை எனில் 3000 பேரைக் கொன்று ஒய்யாரமாய் 24 வருடங்களாக அரியணையிலேயே இருக்கிறான்களே அவன்களுக்கு ?
புல்டோசர் பாபாவாக காவி தரித்து பலரை நடுத்தெருவில் நிறுத்துகிறான்களே அவன்களுக்கு ?
41 பேர் சாவுக்கு ஒரே தனிநபர் காரணியாக இருந்துவிட்டு கூசாமல் தீயசக்தி என அடுத்தவரை விளிக்கிறானே அவனுக்கு ?
13 பேரைச் சுட்டுக் கொன்றுவிட்டு எனக்கென்ன தெரியும், நானும் உன்னைய மாதிரி டிவிலதானே செய்தி பார்த்தேன்னானே ? அவனுக்கு ??
யாரையும் காலம் மன்னிக்காது. அவன்களுக்கு அவன்களின் தீவினைகளுக்கேற்ப கொடூரங்கள் காத்திருக்கும். அதுவும் இதே போல் நம் கண் முன், நம் நினைவுகள் மங்கும் முன் நிகழும் !
ஜெயலலிதா, சோ சாவுகளையெல்லாம் பார்த்திருப்பீர்களே ?
முன்னாள் முதலமைச்சர், துணை முதலமைச்சர், போன்றோரெல்லாம் மிக எளிதாக விமான விபத்தில் கொல்லப்படுகின்றனர். விஜய் ரூபானி, அஜீத் பவார் ...
பாவம் ஏக்நாத்கள் வேறு முறுக்கிக் கொண்டு கிடக்கின்றனர் !
சீச்சீ இந்த பொழுதில் இதையெல்லாம் பேசக் கூடாது. ஆயிரம் இருந்தாலும் சாவு என்பது ...
பொத்து. இவனுக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும் !!!