#🚹உளவியல் சிந்தனை காலம் வரை மட்டுமே*_ _*நாம் நினைத்த மாதிரி வாழமுடியும் அதன்பிறகு,*_
_*வாழ்க்கை நினைத்த மாதிரி தான்*_
_*நாம வாழ முடியும் என்பதே*_
_*உலகத்தின்*_ _*கசப்பான உண்மை.*_
_முன்பெல்லாம் இயல்பாக இருப்போம்.நடிப்பது_ _சிரமமாயிருந்தது. இப்போது எல்லாருமே நடிக்கிறோம். இயல்பாக இருக்க சிரமமாயிருக்கிறது._
_*தேவையில்லாத அச்சத்தையும்,*_ _*பேராசையும் கைவிடுங்கள்.*_
_*அவைதான் உங்கள் சந்தோசத்தின் நிலையான எதிரிகள்.*_
_உங்களின்_
_நேர்மையும்,_ _உழைப்பும் தான்_
_உங்களை_ _உண்மையான உயர்விற்கு கொண்டு செல்லும் வழிகள்._
_*" எளிமையை விட நிரந்தர இலாபம் எதுவுமில்லை, நிம்மதியை விடச் சிறந்த மகிழ்ச்சி எதுவுமில்லை."*_
_பயணப்படுங்கள்*_
_உலகத்தை சுற்றிவர_
_பட்டாம்பூச்சியைப்_
_போல் லேசாக அல்ல,_
_கனரக_
_வாகனம் போல் அதிக பாரத்துடன்._
_ஆங்காங்கே_
_அதற்கான இடம் வர வர இறக்கி வைத்து விடலாம் "சுமைகளை"_
_திரும்பும் போது_
_நிரப்பி வரலாம் "நினைவுகளை"_
_*நம்பிக்கையைக் கைவிடாமல்*_
_*எதிர்காலத்தை* *முன்னோக்கிச்*_
_*செல்வோம்*_.