saravanan.
577 views
1 months ago
#🚹உளவியல் சிந்தனை காலம் வரை மட்டுமே*_ _*நாம் நினைத்த மாதிரி வாழமுடியும் அதன்பிறகு,*_ _*வாழ்க்கை நினைத்த மாதிரி தான்*_ _*நாம வாழ முடியும் என்பதே*_ _*உலகத்தின்*_ _*கசப்பான உண்மை.*_ _முன்பெல்லாம் இயல்பாக இருப்போம்.நடிப்பது_ _சிரமமாயிருந்தது. இப்போது எல்லாருமே நடிக்கிறோம். இயல்பாக இருக்க சிரமமாயிருக்கிறது._ _*தேவையில்லாத அச்சத்தையும்,*_ _*பேராசையும் கைவிடுங்கள்.*_ _*அவைதான் உங்கள் சந்தோசத்தின் நிலையான எதிரிகள்.*_ _உங்களின்_ _நேர்மையும்,_ _உழைப்பும் தான்_ _உங்களை_ _உண்மையான உயர்விற்கு கொண்டு செல்லும் வழிகள்._ _*" எளிமையை விட நிரந்தர இலாபம் எதுவுமில்லை, நிம்மதியை விடச் சிறந்த மகிழ்ச்சி எதுவுமில்லை."*_ _பயணப்படுங்கள்*_ _உலகத்தை சுற்றிவர_ _பட்டாம்பூச்சியைப்_ _போல் லேசாக அல்ல,_ _கனரக_ _வாகனம் போல் அதிக பாரத்துடன்._ _ஆங்காங்கே_ _அதற்கான இடம் வர வர இறக்கி வைத்து விடலாம் "சுமைகளை"_ _திரும்பும் போது_ _நிரப்பி வரலாம் "நினைவுகளை"_ _*நம்பிக்கையைக் கைவிடாமல்*_ _*எதிர்காலத்தை* *முன்னோக்கிச்*_ _*செல்வோம்*_.