மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் திருவாரூர் மாவட்டம், சிப்காட் மூலம் மன்னார்குடி தொகுதி , மேலதிருப்பாலக்குடி ஊராட்சியில் 50 கோடி மதிப்பீட்டில் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய ஆயத்த ஆடை தொழிற்சாலை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.உடன் மாவட்ட ஆட்சியர் திரு.வ.மோகனச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் திரு.தலையாமங்கலம் பாலு, ஒன்றிய செயலாளர் திரு.TST_முத்துவேல் ஆகியோர் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்
#DMKTiruvarur
#dmktiruvarur