ஆந்தை ரிப்போர்ட்டர்
439 views
நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, 2026-ம் ஆண்டிற்கான 'பத்ம விருதுகளை' மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதுக்கு அடுத்தபடியாக, பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த சேவை புரிந்தவர்களைக் கௌரவிக்கும் உயரிய விருதுகளாக இவை கருதப்படுகின்றன. #ஆந்தை அப்டேட்