murugavel
569 views
#பக்தி ஆன்மீகம் #நம்மோடு பக்தி ஆன்மீகம் #இருக்கிறார் !! எதையும் செய்ய வல்லான் நம்மோடு இருக்கிறார் !! எதையும் மாற்ற வல்லான் நம்மோடு இருக்கிறார் !! என்ன நினைத்ததும் அருளவல்லார் நம்மோடு இருக்கிறார் !! நம்மை புரிந்து ஒருவனே நம்மோடு இருக்கிறார் !! நம்மை நமக்கும் , பிறருக்கும் தெரிவிப்பவர் நம்மோடு இருக்கின்றார் !! நம் தேவை அறிந்து அருள வல்லான் நம்மோடு இருக்கிறார் !! நம் தேவையை கேட்காதே !! நினைக்காதே !! கூட அருளிக்கொண்டே இருக்கிறார் !! நம் சுவாசமானவர் , நம் சுவாசமாக தன்னையே தந்தவண்ணம் இருக்கிறார் !! நம்மை எப்பிறப்பிலும் விடாதவர் நம்மோடு இருக்கிறார் !! நம் இருப்பே !! அவர் நம்மோடு நம்மில் இருப்பதால் தான் சாத்தியம் ஆகின்றது என்று உணர்க .... வாழ்த்துகள் அப்படி ஒருவரை என்றும் பெற்று !! அவரால் !! அவரோடு !! வாழ்நாள் முழுவதும் , வாழும் பாக்கியம் பெற்று இருக்கின்றோம் .. ***சற்குருவே சரணம்***