இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவைச் சென்றுவந் தற்று. எப்போதும் நீர் நிரம்பிய நிலையில் உள்ள ஏரிகள் அல்லது கண்மாய்கள் மரங்களை வளர வைப்பதைக் கூட உணர முடியாத அறிவானது உன்மையான அறிவானவர்களிடம் அந்த மரங்கள் வீழ்ந்த பின் எப்படி உபயோகிப்பது என்று அறிந்தே உள்ளவர்கள் ஆனதால் அறிவான வர்கள் எப்போது எதைச் செய்வார்கள் என்று உணர முடியாமலே இருப்பர்? ஞாலம்.அறிவானவர்கள். மரப்பாவை ஆண்களுக்கு உதவும் பெண்கள் போல் சென்றுவந் தற்று மரங்கள் வளர்வதை எப்படி உணர முடியவில்லையோ.அதே போல் அறிவானவர்களையும் எண்ணுவர்?
https://www.threads.com/@sjame_santonysamy/post/DUyNPRUkjT4?xmt=AQF0MnsKnNxWcwbQJa_CiI0-MW-uH80locX8I7FYGQwdnmqgSVe8JCBfvJClZaPSS0sv1qrE&slof=1 #✍️தமிழ் மன்றம்#😁தமிழின் சிறப்பு