#quran #dua #Muslim Bayan #allah #🤲இஸ்லாமிய துஆ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஜனாபத் (பெருந்தொடக்கு) நீக்குவதற்காகக் குளிக்கும்போதெல்லாம், முதலில் தமது கைகளைக் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்குச் செய்வது போன்று அங்கசுத்தி (உளூ) செய்வார்கள். அதன்பிறகு, அவர்கள் தமது விரல்களைத் தண்ணீரில் (நனைத்து) நுழைத்து, அவற்றால் தமது தலைமுடியின் வேர்க்கால்களைக் கோதி விடுவார்கள். பின்னர் தமது தலையில் தமது இரு கைகளால் மூன்று அள்ளு (தண்ணீர்) ஊற்றுவார்கள். பிறகு தமது உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 248