சேகர்
651 views
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀 #தினமொரு_கவிதை 🌹 மௌனமாய் உன்னைப் பார்க்கிறேன் என்னை நானே கேட்டுக் கொண்டேன் எதற்காக உன்னை எனக்கு பிடித்தது என்று பார்வை உன் மீது நிலைத்திருக்க புத்திக்கு புலப்படவில்லை குறிப்பிட்டு எதையும் கூற அப்பொழுது பார்த்து வேண்டாம் அப்படி என்னை பார்க்காதே என்றாய் பார்த்தால் என்றேன் எதுவும் எனக்குள் ஓடாதே என்றாய் சட்டென என் புத்திக்கு புலப்பட்டது இப்படி பேசி தான் என்னை ஈர்த்தாய் என்று