꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
720 views
கவிதைகள் தேடித்திரிந்த எந்தன் தேடலில் நான் கண்டெடுத்த முதல் கவிதை அன்பு ❤️ எழுத்துகள் இல்லாமலே என் உள்ளத்தில் எழுதப்பட்ட ஒரு நிரந்தர கவிதை அது மனதை வருடும் சத்தமில்லா இசை அது கண்களில் தொடங்கி இதயத்தில் வீடு கட்டும் மௌன மந்திரக் கவிதை அது அன்பெனும் கவிதை எழுதப்படாத மனங்களெல்லாம் உயிரற்ற உடலின் சாயலே மனிதா யாவும் அன்பு யாவற்றிலும் அன்பு உலகின் உயிரோட்டமே அன்புதான் ❤️ #💛Tuesday thought 👍 #சிந்தனைச் செவ்வாய் 💚💛 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡️Trending Quotes✍️