G.M.வேதபாலன்
756 views
Music lovers "பறையின் அதிரும் தாளமானாலும், வீணையின் மெல்லிய சுருதியானாலும் - இரண்டும் சொல்லும் மொழி ஒன்றே! இசைக்கு மொழி இல்லை, ஜாதி இல்லை, பேதம் இல்லை. 🥁 இசை ஒரு தாய் பிள்ளை! 🎻" - ஓம் நமசிவாய #இன்றைய தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்