sakthi m
377 views
#📰தமிழக அப்டேட்🗞️ #🔶பாஜக #🎙️அரசியல் தர்பார் #📺அரசியல் 360🔴 புற்று நோயை உருவாக்கும் கெமிக்கல்கள் நிறைந்து இருப்பதால், ஐரோப்பா முழுவதும் எத்தனாலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. "பெட்ரோலை விட எத்தனால் விலை அதிகம். அதனால், அரசுக்கு நயா பைசா மிஞ்சுவது இல்லை" என்று ஒன்றிய மந்திரி கட்கரி சொல்கிறார். எத்தனால் கலப்பதால், மைலேஜ் குறைகிறது. முன்பை விட அதிக பெட்ரோல் போட வேண்டி இருக்கிறது. அது போக, ஒரு லிட்டர் எத்தனால் தயாரிக்க, 2860 லிட்டர் நீர் செலவாகிறது. சுற்றுச் சூழலுக்கும் கேடு விளைகிறது. இப்பேர்பட்ட எத்தனாலை கலப்பதால், அத்தனை லாபமும் யாருக்கு போகிறது?