இல்லத்தரசி அடுப்படியில் எவ்வளவு அலுப்பிலும் ஒரு டம்ளர் டீயும் அவளுக்கு பிடித்த இசையும் இருந்தால் போதும் அலுப்பு தெரியாமல் அத்தனை வலிகளையும் மறந்து ஓடிக்கொண்டே இருப்பாள்.......
நேற்று மகளிர் தினம் என்பதால் பெண்களின் குண நலன்கள் பற்றி பொதுவாக ஒரு கருத்து பதிவிட்டு இருந்தேன் அது எனக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு பெண்ணிற்கும் பொருந்தும் நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லை அப்படி என்னால் யாரேனும் மனம் நோக நேர்ந்திருந்தால் மன்னிக்கவும் நான் பதிவிடும் அனைத்து பதிவுகளும் எனக்கானது , என்னை மட்டுமே சார்ந்தது யாரையும் குறிப்பிட்டு எந்த பதிவும் நான் இப்பொழுது எல்லாம் பதிவிடுவதில்லை யாருடைய தனிப்பட்ட விஷயங்களிலும் நான் தலையிடுவதும் இல்லை இப்பொழுதெல்லாம் எனக்கே ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது என் தலைவலியை தீர்க்கவே எனக்கு போதுமான நேரமோ கால அவகாசமோ இல்லை ஒவ்வொரு நாளும் என் கவலைகளை எல்லாம் மறக்க நான் என் அன்றாட வேலைகளில் எனது அலைபேசியில் இசையை ஒலிக்கச் செய்து வேலையில் ஈடுபடுவதோடு இசையில் மூழ்கி விடுவேன் அல்லது எனக்கு பிடித்த ஏதேனும் வேலைகளில் ஈடுபடும் பொழுது என் வலி களையும் நான் மறக்க முயற்சிக்கிறேன் தவிர யாருடைய மனதையும் நான் புண்படுத்தவோ அல்லது
மனம் நோக செய்வதோ எனது
நோக்கம் அல்ல🙏🙏🙏
💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
#📝என் இதய உணர்வுகள்