IAS/IPS ஆட்சேர்ப்பு ஒன்றிய அரசின் கீழ் தான் நடக்கிறது.
ஆனால் பதவி நியமனம் (posting) மற்றும் நிர்வாக பொறுப்பு ஒதுக்குவது மாநில அரசின் அதிகாரம்.
IAS/IPS அதிகாரிகள் மாநிலக் கேடரில் சேர்ந்த பிறகு, யாரை Collector ஆக நியமிக்க வேண்டும்,
யாரை SP ஆக நியமிக்க வேண்டும், எந்த மாவட்டத்திற்கு யாரை அனுப்ப வேண்டும் என்பது மாநில அரசின் நிர்வாகத் தீர்மானம்.
முக்கியமான விஷயம்,
50% பெண்கள் என்றால் அது UPSC-யில் quota வைப்பது அல்ல. மாநிலக் கேடரில் உள்ள அதிகாரிகளில், தகுதி உள்ள பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து
காலியிடங்கள் வரும் போதெல்லாம் பெண்களை அதிகமாக நியமித்து
படிப்படியாக 50% இலக்கை அடைவது என்பது நிர்வாக ரீதியாக சாத்தியமானது
#✨💗VIJAY💗✨ ##TVK Vijay #தமிழக வெற்றி கழகம் (TVK) ##தமிழகமக்களும்_தவெகவும்🤌🏻