திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் திரு.பூண்டி.கே.கலைவாணன் MLA அவர்கள் திருவாரூர் நகராட்சி, தென்றல் நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்தினை திறந்து வைத்தனர்.உடன் திரு.வை.செல்வராஜ் MP, நகர திரு.வாரை.எஸ்.பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் திரு.டி.செந்தில், நகர்மன்ற தலைவர் திருமதி.புவனபிரியாசெந்தில் ஆகியோர் மற்றும்கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
#DMKTiruvarur
#dmktiruvarur