#📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🔷காங்கிரஸ் #🔶பாஜக #✌️அ.தி.மு.க
#காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் #சத்தீஸ்கர் முதலமைச்சர் #பூபேஷ்பாகேல், மத்திய உள்துறை அமைச்சர் #அமித்ஷா தன்னை தொடர்புகொண்டு, தன் மீது உள்ள வழக்குகள் குறித்து பேசி, #பாஜகவில் சேர வற்புறுத்த முயன்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
“அமித் ஷா எனக்கு அழைத்தார்… அதன் பிறகே ரெய்டு நடந்தது,” என பூபேஷ் பாகேல் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாஜக கட்சியிலும் NDA கூட்டணியிலும் எப்படி எல்லாம் சேர்க்கப்படுகிறார்கள் என்பது புரிகிறதா. ஒருவேளை மிரட்டல் உருட்டல்களுக்கு பயந்து பாஜகவில் அல்லது அவர்கள் கூட்டணியில் சேர்ந்தார்கள் என்றால் தத்தம் மாநிலத்துக்கு துரோகம் செய்யும் விதத்தில் எப்படி எல்லாம் சமரசம் செய்வார்கள் என்பதை நம் மக்கள் மனதில் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுக எப்படி பாஜகவசம் சமரசம் செய்து கொண்டது என்பது டக்குனு நினைவிற்கு வரவேண்டும். ஒருவேளை சமரசம் செய்து பாஜகவுடன் சேருபவர்கள் எப்படி மாநிலத்தின் உரிமையை பேணி காப்பாற்றுவார்கள்.முதல்வராக M. K. Stalin இருக்கும் வரை முடிவெடுப்பதிலும் முதல்வராக இருப்பார். முடிவுகள் தமிழ்நாட்டு மண்ணில் தீர்மாணிக்கப்படும். ஆனால் அதிமுக வசம் ஆட்சி சென்றால் முடிவுகள் டெல்லியில் தீர்மாணிக்கப்படும். பழனிச்சாமி குடுகுடு வென டெல்லிக்கு தன் எஜமானர்களின் வீட்டு கதவை தட்டிக்கொண்டு காத்துக்கிடப்பார். அவர்கள் என்ன முடிவு எடுப்பார்களோ அதை பழனிச்சாமி சமரசம் செய்து பின்னர் தமிழ்நாட்டில் கடந்த முறை படுத்த திணிப்பார். தமிழ்நாடு பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய ஆபத்தான சூழலுக்கு கொண்டு செல்வார். நமக்கு தேவை தலைநிமிர்ந்த முதல்வர் தானே தவிர பதவிக்காக தவழ்ந்து சென்று காலை வாரி விடுபவர் இல்லை. இதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.