Word of God Bible Store
580 views
#Today Gospel அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். ( யோவான் 16 : 8 ) வேதாகமம் முழுவதும் உலக பாவங்கள், நீதி, நியாயத்தீர்ப்பு இந்த மூன்றையும் அடக்கியுள்ளது. நாம் அசட்டை பண்ணாமல் இலகுவாக ஏற்றுக் கொள்ளும் போது மேன்மையானவைகளை கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் பெலன் தருகிறார். அதை இந்த வசனம் தெளிவாக விளக்குகிறது "தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். ( 2 தீமோத்தேயு 1 : 7 )