மெய் கிறிஸ்தவம் | Christianity Original
525 views
10 days ago
*#ஈஸ்டர் #உயிர்த்தெழுந்ததிருநாள்* "கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். *#நற்செய்தி* ஒரே மனுஷனால் (ஆதாமினால்) மரணம் உண்டானபடியால், ஒரே மனுஷனால் (கிறிஸ்துவினால்) மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. *#வரவிருக்கும்இராஜ்யம்* ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்." 1கொரிந்தியர் 15:20-22. #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍ஈஸ்டர் ஸ்டேட்டஸ்🌸