Fahmi
609 views
2 days ago
ஈரானியத் தாயின் தீரமும் தெளிவும்! #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் ‘அம்மா! உங்களுடைய மகனார் ஷஹீதாகிவிட்டார். (உயிர்த்தியாகம் செய்துவிட்டார்)’ என வீட்டுக்கு வந்த அதிகாரிகள் சொன்ன கணத்தில் அந்த ஈரானியத் தாய் செய்தது என்ன தெரியுமா? அழவில்லை. குமுறவில்லை. கதறவில்லை. அரற்றவில்லை. இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக இறைவனின் புகழ் பாடியவாறு அந்தக் கணத்திலேயே அந்த இடத்திலேயே இறைவனுக்கு முன்னால் சிரம் பணிய ஸஜ்தாவில் விழுந்துவிட்டார். எல்லாப் புகழும் இறைவனுக்கே! அல்லாஹ் அருள் செய்வானாக! கொடியவர்களின் பிடியிலிருந்து உலகத்தைக் காப்பாற்றுவானாக! ஆமீன்.