ஆன்மீகசுடர் முத்துக்குமரன்
559 views
1 days ago
வணக்கம் ..........நண்பர்களே...... நாம் ஏன் வாஸ்து பார்த்து வாழவேண்டும் ? வாஸ்துள்ள அப்படி என்னதான் இருக்கு? --------------------------------------- பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூத சக்திகளான, நெருப்பு, நீர், நிலம், காற்று ஆகாயம் ஆகியவைகளை, நாம் வாழும் பூமியில் பஞ்ச பூதங்களின் தன்மைகள், குணங்கள் மாறாமல், வடிவமைப்பதே வாஸ்து எனப்படுகிறது. இந்த பஞ்சபூதங்களின் சக்திகளில் குறை ஏற்படாமல், பூமியில் நாம் வடிவம் கொடுத்து, அதில் கட்டிடங்கள் அமைத்து, நாம் வாழும் போதும், அதில் நாம் தொழிகள் செய்யும் போதும், நல்ல வாழ்கையும், நல்ல முன்னேற்றம், நல்ல தொழில் வளர்ச்சியும் ஏற்படுகிறது . இந்த வடிவமைப்பில் குறைகள் ஏற்படும் போதோ, நமது வசதிப்படி அமைத்து கொள்ளும் போதோ, தேவையில்லாத பிரச்சனைக்கு உட்படுத்தப்பட்டு, கஷ்டங்களையும், சோதனை, வேதனைகளையும் அனுபவித்து, வாழ்கையில் முன்னேறம் இல்லாமல் அவதிப்படுகிறோம். மேலும் நமது தலைமுறை வாரிசுகளுக்கும் விட்டு செல்கிறோம். வாஸ்து குறைபாடுகளுடன் அமைந்த, வீட்டில் வசிப்பவர்கள், கடை, நிறுவனம் ,தொழிசாலையில், தொழில் செய்பவர்கள், விவசாய நிலம்,பண்ணைகளில் தொழில் செய்பவர்கள் , காலிஇடங்கள் வாங்கியவர்கள், பெரும் கஷ்டத்திற்கும், நஷ்டத்திற்கும், வேதனைக்கும் ஆளாகின்றனர். மேலும் அவர்களுக்கு நஷ்டம், ஏமாற்றம், தொழிலை நடத்த முடியாத நிலமை, வீட்டில் குடியிருக்க முடியாத நிலமை, விவசாயம் செய்ய முடியாத நிலைமை ஏற்படுகிறது . அவர்களுக்கு அல்லது அவர்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கல்வித்தடை , திருமணதடை , பணவரவுஇல்லாமை , பணமுடக்கம், உயிர்இழப்புகள், வேலைஇல்லாமை,வேலைஇழப்பு , வேலையில்தொல்லை , தீராத நோய்நொடிகள், தேவையில்லாதது வம்பு, வழக்கு, சண்டை, சச்சரவு, பஞ்சாயத்து, கோர்ட் கேஸ்கள், முடிவுக்கு வராத வழக்கு ,திடீர்விபத்து போன்றவைகளை சந்திக்க வேண்டியுள்ளது. நம்பினால் நம்புங்கள்...... நம்பிக்கை, நல்லசிந்தனை, ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த பதிவு. சொல்வது எழுதுவது என்பணி : அதை கேட்பதும் கேட்காததும்: அவரவரின் கர்மத்தின்படி இருக்கும். ஏற்கனவே கட்டிய வீடு, கடைகள் , பங்களாக்கள் , தொழில்நிறுவனம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கு பாதிப்புக்கள் இல்லாமல், வாஸ்து குறைகள் நீக்குவதற்கான பிரபஞ்சவாஸ்து ஆலோசனை வழங்கப்படும் . கட்டமுடியாத வீடு, கட்டிடங்கள் கட்டவும் விற்கமுடியாத சொத்துகள் விற்கவும்,பிரபஞ்சவாஸ்து ஆலோசனைகள் வழங்கப்படும் . பிரபஞ்சவாஸ்து அடிப்படையில் வாஸ்துகுறைகள்நீக்கப்பட்டால், தொழில்நிறுவனம் பள்ளிகள் , அலுவலகம் நல்லபடியாக இயங்கும் லாபமும் கிடைக்கும் . பிரபஞ்ச வாஸ்துஆலோசனை தேவைபடுவோர் +91 9952423304 நம்பரில் போனில் தொடர்புகொள்ளலாம் சிறந்த தெய்வீக மந்திரபெயர் அமைக்க, குழந்தைகளுக்கு, வணிக நிறுவனங்களுக்கு பெயர் அமைக்க, பெயர்திருத்தம் ,பெயர்மாற்றம் ஜோதிடஆலோசனை, பிரபஞ்சவாஸ்து ஆலோசனை, ஆன்மீகபரிகாரம் ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு ....+91 9952423304 குறிப்பு : 1)பணம்வரவுயந்திரம் : 2)கடன்கள் அடைக்க பயன்படும் பணம்வரவு யந்திரம். 3) மனப்பயம் மரணப்புயம்,மனக்கவலை தற்கொலை எண்ணம் தீர்க்கும் யந்திரங்கள் கிடைக்கும். மேலும் திருமணதடை நீக்கும் யந்திரம் , காதலன்-காதலி வசியம்தரும் யந்திரம். கணவன்-மனைவி ஒற்றுமைதரும் யந்திரம் , குழந்தைதடை நீக்கும் யந்திரம் கிடைக்கும் . தொழில்வளர்ச்சி -லாபம் -வெற்றிதரும் யந்திரம் ,போட்டித்தேர்வு பரீட்சையில் வெற்றிதரும் யந்திரம், நல்லவேலை கிடைக்க உதவும் யந்திரம், அரசியலில் வளர்ச்சி - பதவி- வெற்றிதரும் யந்திரம் கிடைக்கும். மேலும் ஆயுள் விருத்திதரும் யந்திரம். ஏழரைசனி, அர்தாஷ்டமசனி, கண்டசனி, அஷ்டமசனி தோஷங்கள் நீக்கும் யந்திரம், ராகு-கேது தோஷம் நீக்கும் யந்திரம், குருதோஷம், சுக்கிரதோஷம், செவ்வாய்தோஷம் நீக்கும் யந்திரம், நவக்கிரகங்கள் தோஷம் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும். பிரேதசாபம்தோஷம் நீக்கும் யந்திரம், பித்துருக்கள்தோஷம் நீக்கும் யந்திரம், இறந்தவர்தோஷம் நீக்கும் யந்திரம், குலதெய்வகுற்றம் சாபம் தோஷம் நீக்கும் யந்திரம் உட்பட அனைத்து பிரச்சினைகள் தீர்வுக்கான யந்திரங்கள் கிடைக்கும். தொடர்புக்கு செல் : 9952423304 இந்த பதிவு பிடித்தவர்கள் லைக் & ஷேர் செய்யலாம். உங்கள் நண்பர்கள் உறவினர்கள், நீங்கள் உள்ள குழுக்களுக்கும் அனுப்பலாம் . உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்....பல...பல... மேலும் என்பதிவு பிடிக்காதவர்கள் தொடர்ந்து எனது பதிவுகளை படிக்காமல் ஒதுங்கி கொள்ளலாம் .ண கர்மவினை பயன் இருப்பார்கள் என் பதிவுகளை படித்து அவர்களுக்கு தேவையானதை தெரிந்து புரிந்து அறிந்து கொள்ளட்டும்..... மேலும் என்னுடைய பதிவுகளை திருட்டுத்தனமாக, அவர்களுடைய பதிவு போல பயன்படுத்தினால், அவர்களுக்கு வாக்கு பலித்தம், தொழில் பலித்தம் கிடைக்காது. மேலும் தொழில்வளர்ச்சியும் கிடைக்காது. அவர்கள் தொழில் ஞானம் கற்றகல்வி ஞானம் தடைபடும். எனக்கு எல்லாம் என்னுள் நிறைந்த இறைவனே துணை🔱 #🌙சந்திர தரிசனம்🔯 #🙏ஏகாதசி🕉️ #👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍