NALVARTHAIGAL 1000
1K views
15 days ago
ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார், ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய், அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார். மத்தேயு 17:27 #christian whatsapp status #✝பைபிள் வசனங்கள் #🎵Lyrical Status #Nalvarthaigal 1000