ஆந்தை ரிப்போர்ட்டர்
419 views
10 hours ago
வரலாற்றில் பல அரசர்களும் தலைவர்களும் வாள் மற்றும் விஷம் மூலம் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு நாட்டின் தலைவரை முதன்முதலில் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் 1570-ஆம் ஆண்டு இதே போன்ற ஒரு ஜனவரி 23-ஆம் தேதிதான் அரங்கேறியது. #ஆந்தை அப்டேட்