சரவணகுமார்©183
419 views
🔴எங்களை பற்றிய விளக்கம் தயவு கூர்ந்து முழுவதும் படிக்கவும்.. எங்களின் நோக்கம் ஒன்றே மக்கள் எந்த நோயும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்... அதற்காக மட்டும் தான் இந்த முக நூல் பக்கம் தொடங்கப்பட்டது மக்களை அச்*சுறுத்தும் நோக்கத்தில் எங்களின் பதிவு இருக்காது .. பல பதிவுகள் இந்த உணவு முறையை எப்படி கார்*பரேட்டுகள் நம்மை அடிமை செய்து வைத்துள்ளனர் என்பதை விளக்குவதற்காக மட்டுமே! நாளுக்கு நாள் நோய்கள் பெருகி மருத்துவமனைகள் அதிகரிக்கின்றதே தவிர நோய்கள் குணமானதாக கேள்விபடவில்லை... ஏனென்றால் நம் உணவு முறையை மாற்றி கட்டமைத்து வைத்து உ*ள்ளனர். பட்டிக்காட்டான் என்று முத்திரை குத்தி வேப்பக்குச்சியில் பல் விளக்கியவனை செயற்கை பற்பசையில் ரசாயனங்களை கொடுத்தான் கம்மங்கூல் குடித்தவனை பீட்சா என்ற பெயரில் பல ரசாயனங்களை பர*ப்பினான் நாட்டு காய்கறிகளை அழித்து மிக வேகமான மகசூல் என செயற்கை விதைகளை பரப்பி என் பாரம்பரிய விதைகளை அழித்து கொண்டுள்ளா*ன் இதை எனது மனம் ஏற்கவில்லை இப்படி எல்லாமே பணத்*தை வைத்து மனிதனை அடி*மை படுத்தி எந்த கெட்ட பழக்கம் இல்லாதவன் கூட நோய்களால் அவதிவடுவதை என்னால் பார்க்க முடியவில்லை அதற்காகவே எங்களது பக்கம்... இதற்கெல்லாம் ஒரே தீர்வு நாம் மீண்டும் நம் பாரம்பரிய உணவு முறைக்கு செல்ல வேண்டும் ... நாம் கிராம புற சந்தைகளில் கிடைப்பது கூட ஹைபிரிட் காய்கறியாக மாறி விட்ட சூழ்நிலைக்கு தள்ள பட்டு விட்டோம் ... இந்த நிலை இலு*மினாட்டிகளால் திட்டமிட்டு பாரம்பரிய விதைகள் அழிக்கப்பட்டு வருகிறது ... எல்லாம் வேகமாக கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை உளவியல் ரீதியாக அனைத்தையும் அடி*மையாக்கியுள்ளனர்.. உலகில் நடக்கும் மாற்றங்களை கண்டு ப*யப்பட தேவையில்லை ... நாம் மீண்டும் நம் பாரம்பரிய விதைகளை தேடி நம் வாழ்வில் மரபு நாட்டு காய்கறிகளை சேர்த்தால் போதும் எத்தனை சூழ்ச்சிகள் காலங்கள் மாறினாலும் நம்*மை ஒன்றும் செய்ய இயலாது ... யாரும் பயப்பட தேவையில்லை நம் பாரம்பரிய உணவு முறைத்கு மாறினால் எல்லாம் மாறும் ..இது ஒன்றை கடைபிடித்தால் எல்லாமே மாறும்.. விளம்பரத்தில் காண்பிக்கும் எதையும் குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்காதீர்கள்.. அடுத்த சந்ததி நல்வழியில் வாழ நாம் மாற்றத்தை முனெடுப்போம்.. அவ்வப்பபோது உலக அரசியல் பதிவுகள் உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மட்டுமே! வாழ்நாள் 60 ஆண்டுகள் தான் என உங்களை நம்ப வைத்து உள்*ளனர் ... சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றி நோய் வந்து இற*ப்பது தான் வாழ்க்கை என உளவியல் ரீதியாக ந*ம்ப வைத்துள்ளனர்.. மனிதனின் ஆயுட்கால்ம் 100 ஆண்டுகள் மேல் .... உலகை ஆள்பவர்க*ளை பற்றி கவலை தேவையில்லை ... நாம் உணவு முறையை மாற்றினால் போதும் எல்லாம் மாறும்... யாராலும் நம் மாற்றத்தை தடு*க்க இயலாது.. எங்கள் பதிவுகள் யாரையும் அல்லது தனிப்பட்ட நபரை தாக்குவதோ கிடையாது .... இழந்த இயற்கையை மீட்டெடுப்போம் ... கார்*பரேட் சதியில் இருந்து இயற்கை உணவை மீட்போம்.. நாம் ஒன்றினைந்து இயற்கை உணவு முறையை மீட்டெடுத்தால் அடுத்த சந்ததிக்கு இந்த உலகை அற்புத உலகமாக கொடுத்து விட்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே... எதையும் பாரத்து பயம் கொ*ள்ள வேண்டாம் .... மாற்றம் ஒன்று போதும் உணவு முறை ... எல்லாம் தானாக மாறி விடும்.. தற்சார்பு முறையில் நாட்டு விதைகளை வைத்து விவசாயம் செய்தால் எத்தனை கொ*டிய வைரஸ்கள் வந்தாலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது... உங்களை பயமு*றுத்தி தான் கார்பரேட்டுகள் வியாபாரம் செய்கின்றனர்.. உங்கள் ப*யமே அவர்களின் பலம் ... மாற்றத்தை முன்னெடுப்போம் மகிழ்வுடன் அடுத்த தலைமுறைக்கு இந்த உலகை கொடுப்போம்.. -கலியுகம் குழு #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻Happy Tuesday