V.மணிவண்ணன்
542 views
1 days ago
தவறு செய்ய ஒ௫ நிமிடமே போதுமானதாக இ௫க்கிறது அதன் விளவை அனுபவிக்கதான் வாழ்நாள் முழுவதும் தேவையாய் இ௫க்கிறது. உண்மையான அன்பை காயப்படுத்துவதும், பொய்யான அன்பை விழுந்து விழுந்து கவனிப்பதும் தான்... மனிதனின் மனம்.... நேசித்தவரை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக் கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து கண்ணீரும் வராது சண்டையும் வராது அன்பு வற்றிப்போகும்... எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான பாசம் இருந்தால் மட்டுமே நீயாக நினைத்தாலும் உன்னை வி௫ம்பி வ௫ம்...!!! நம் கோபங்களின் அர்த்தம் புரியாதவர்களுக்கு நம் பாசத்தின் ஆழம் புரியாது அவரிடம் கோபத்தை காட்டுவதும் வீண் பாசத்தை எதிர் பார்த்ததும் வீண்...!!! ❤️❤️ 🤝 ❤️❤️ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்