பட்டுப்போனால் தான்
பறந்துபோன கிளி
புரிந்து கொள்ளுமென
மரமொன்று
நினைத்திருந்தது!
விட்டு வந்த மரம்
பட்டுப்போனது கூட அறியாமல்
இன்னொரு மரத்தில்
இனிதாய் வாழ்ந்தது கிளி!
சில மனிதர்களும் அப்படித்தான்...
#😓காதல் துரோகம் #💓காதல் வலிகள் #🥺சோக வாழ்க்கை #💔 காதல் தோல்வி #😔தனிமை வாழ்க்கை 😓