꧁༺ᏉᎯℕℐTℋᎯЅℛℐ༻꧂
755 views
8 days ago
"கோபுரத் கலசங்கள் சாட்சியிருக்க, செக்கச் சிவந்த அந்திவானம் போல என் கருங்கூந்தல் இடைவெளியில் அவன் படரவிட்ட இந்தச் செந்தூரம்... #💛Tuesday thought 👍 #சிந்தனைச் செவ்வாய் 💚💛 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😘காதல் வாழ்த்து உரிமையோடு என் தலை சாய்த்து, அவன் விரல் தீட்டிச் சென்ற அந்த நொடியில் சிலிர்த்துப் போனது என் தேகம்! அந்தச் செந்தூரத் திலகம் சொல்லியது, 'இனி இந்தப் பாதை உனக்கானது மட்டுமல்ல, நம் இருவருக்கான ராஜபாட்டை' என்று... நானும் தலை அசைத்து ஏற்றுக்கொண்டேன் என் நாணச் புன்னகையால்!"