கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விழுப்புரம் மத்திய மாவட்டம், விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, வளவனூர் பேரூராட்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இரா.இலட்சுமணன் அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் வளவனூர் பேரூராட்சி செயலாளர் பா.ஜீவா, பொதுக்குழு உறுப்பினர் TNJ.சம்பத், தலைமை கழக வழக்கறிஞர் சுவை சுரேஷ், வளவனூர் பேரூராட்சி மன்ற தலைவர் மீனாட்சி ஜீவா மற்றும் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
#DMKViluppuram
##dmk