மெய் கிறிஸ்தவம் | Christianity Original
542 views
3 days ago
*#புனிதசனிக்கிழமை* வேதவாக்கியங்களின்படி, கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்து, (மூன்றாம்நாளிலே உயிர்த்தெழும்வரை) கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார். 1 கொரிந்தியர் 15:3-4. *#மரணநிலை* கல்லறையிலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. பிரசங்கி9:10. அது நிசப்தமான, இருண்ட இடம். சங்கீதம் 115:17, யோபு 10:21. *#மீட்பு* கிறிஸ்து ஆதாமிற்கு பதில் மரணத்தை அனுபவித்தால், ஆதாமின் சந்ததி முழுவதற்கும் உயிர்தெழுதலை கொணரவிருக்கிறார். 1 கொரிந்தியர் 15:21-22. #😍புனித வெள்ளி ஸ்டேட்டஸ்🌸 #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்