#🧐நாட்டு நடப்பு#🗞அரசியல் தகவல்கள்#🎬 சினிமா#📽சினிமா தகவல்கள்#📺வைரல் தகவல்🤩
ஏப்ரல் 6
கடந்த 1930ல் இதே நாளில் தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள், தனது புகழ்பெற்ற உப்பு சத்தியாகிரகத்தை முடித்து வைத்து, கையளவு உப்பை எடுத்து "இதனுடன் நான் ஆங்கிலேயப் பேரரசின் அடித்தளத்தை அசைக்கிறேன்" என்று அறிவித்தார்.
#Gandhi #MahatmaGandhi