Bharma
977 views
💞 “அந்த பேருந்து நிறுத்தம்…” மாலை 6 மணி. பேருந்து நிறுத்தம். மழை மெதுவா விழுந்துக்கொண்டே இருந்தது. அவள் குடை இல்லாமல் நின்றுக்கொண்டிருந்தாள். அவன் தூரத்தில் இருந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் அருகில் வந்து, “குடை இல்லையா?” என்று கேட்டான். அவள் சிரிச்சு, “மழை நனைச்சா தான் சில நினைவுகள் அழகா இருக்கும்…” என்றாள். அந்த ஒரு வரி அவன் மனசுல பதிஞ்சு போச்சு. அந்த நாள்ல இருந்து… மழை வந்தாலே அவனுக்கு அவள் தான் நினைவு ☔❤️ சில சந்திப்புகள் வாழ்க்கையே மாற்றிடும்… #😍குட்டி கதை📜