🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீமதே இராமாநுஜாய நம: (969)🚩அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில்🦅
நம்பெருமாள்🎠
திருஅத்யயன
வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து
ஆறாம் திருநாள்
அர்ஜுன🏹 மண்டபத்தில்
திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி தொடக்கமாக" நாராயணா என்னும் நாமம்" செவிமடுக்க
திருநாராயணன் முத்துக் கொண்டை சாற்றி ; அதில் கலிங்கத்துராய் அணிந்து;
சிகப்புக் கல் அபய ஹஸ்தம் சாற்றி; மகர கர்ண பத்ரம் திருக்காதில் அணிந்து;
கண்டாபரணம் ; திருமார்பில் - சிகப்புக் கல் சூர்ய பதக்கம்; அதன் மேல் - ஸ்ரீ மகாலட்சுமி🦉 பதக்கம்; சந்திர ஹாரம் ; தேர்ந்தெடுத்து - வரிசையாக சிகப்புக் கல் அடுக்கு பதக்கங்கள் மிக மிக நேர்த்தியாக அணிந்து : தங்கப் பூண் பவழ மாலை; 2 வட முத்து மாலை; "திருப்பாவை மரகத பச்சை கிளி " 🦜பதக்கம் அணிந்து
வெண் பட்டு அணிந்து அதன் மேல் மஞ்சள் நிற பட்டு கபா என்னும் வஸ்திரம் அணிந்து
பின் சேவையாக - பங்குனி உத்திர பதக்கம் - புஜ கீர்த்தி அணிந்து சேவை
🏹🏹🏹🦜🦜🦜🐘🐘🐘🦚🦚🦚 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்