பாஸ்கர் இராமாநுஜதாசன் 969 ஓம்திருமூர்த்தி மண்ணு
1.6K views
ஸ்ரீ (969)காஞ்சி ஸ்ரீ பெருந்தேவி தாயார் திருவடிகளே சரணம் அருள் தரும் அடியவர்பால் மெயயை வைத்துத் தெருள் தர நின்ற தெய்வநாயக! * நின் அருளெனும் சீரோர் அரிவையானதென இருள்செக எமக்கோர் இன்னொளி விளக்காய் மணிவரை அன்ன நின் திருஉருவில் அணி அமராகத்து அலங்கலாய் இலங்கி நின்படிக்கு எல்லாம் தன்படி ஏற்க அன்புடன் நின்னோடு அவதரித்தருளி * வேண்டுரை கேட்டு மீண்டு அவைகேட்பித்து ஈண்டிய வினைகள் மாண்டிட முயன்று * தன்னடி சேர்ந்த தமருணை அணுக நின்னுடன் சேர்ந்து நிற்கு நின்திருவே #💵மகாலக்ஷ்மி