மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு,,!!🙏🙏🌹🌹
மனிதனின் அழிவுக்கு ஆசைதான் காரணம், மனக்கட்டுப்பாடும், உணவு கட்டுப்பாடும் இருந்தால்தான் எந்த அழிவும் உண்டாகாதுடா மகனே,,!!🙏🙏🌹🌹
ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா,,!!🙏🙏🌹🌹
🙏🌹 ஓம் சக்தி 🌹🙏 #✨மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி🌟#💖நீயே என் சந்தோசம்🥰#🙏ஆன்மீகம்#💝இதயத்தின் துடிப்பு நீ#🙏கோவில்