Guru Reporter chengam 9787470765🔥🔥🔥
532 views
செங்கம் அடுத்த கோனாந்தாங்கல் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு மர்ம விலங்கு கடித்து 25 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் அதனை கண்டறிய ஆட்டின் உரிமையாளர்கள் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பில் இருந்த போது அதே ஆட்டு உரிமையாளரின் மற்றொரு பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த ஏழு ஆடுகள் மர்ம விலங்கு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்