Orey Naadu
942 views
5 days ago
மெக்கா மற்றும் மதினாவில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை கவனித்த சவுதி அரேபியா அங்கிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 56,000 பிச்சைக்காரர்களை நாடு கடத்தியுள்ளது. #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அரசியல் 360🔴 #🔶பாஜக #Oreynaadu