CMO Tamilnadu
504 views
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையில், கேரளா உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி நிஷா பானு அவர்களின் மகன் திரு. தயானந்த் கெவின் ராய் - டாக்டர் சரண்யா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் கலந்து கொண்டு, மரக்கன்று பசுமைக்கூடை வழங்கி மணமக்களை வாழ்த்தினார். #📺வைரல் தகவல்🤩