இரா நல்லகண்ணு போராளி
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு பிறந்தவர்
சுதந்திர போராட்டம் சுதந்திரத்திற்கு பிறகும் மக்களுக்காக போராட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்
தேசிய கட்டுப்பாட்டு குழு தலைவர்
இறுதிவரை ஒரே கட்சியில் இருந்து வாழ்ந்தவர்
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றவர்
தமது வாழ்நாளில் எளிமையை கடைப்பிடித்து லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்ட நேர்மையான அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்தியவர்
பொது வாழ்வில் சிறிதும் தன்னலம் கருதாமல் சமூகத்திற்காக மட்டுமே வாழ்ந்த மகத்தான தலைவர்
எளியோர் நாயகன்
அனைவராலும் போற்றப்பட்ட பெருந்தகை
#nallakannu #RIP #SekarTamilan
#Today