மெய் கிறிஸ்தவம் | Christianity Original
556 views
10 days ago
*#புனிதவெள்ளி #உயிர்த்தியாகம் #நம்எல்லோருக்காகவும்* மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த *தண்டனை.* இரண்டாம் ஆதாமாகிய இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து *மீட்டார்.* [1தீமோ2:6, 1கொரி15:21-22]. இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் *உயிர்த்தெழுவர்.* அவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தம்முடன் அரியணை வீற்றிருக்க, மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் *ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார்.* [வெளி2:26-27, ஏசாயா26:9]. *அவர் இராஜ்யம் வருவதாக!* #✝️இயேசுவே ஜீவன் #🎬 சினிமா #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴 #😍புனித வெள்ளி ஸ்டேட்டஸ்🌸