நஜிராஅமான்
488 views
புதுச்சேரிமாநிலம் காரைக்கால் மாவட்டம் பிள்ளைத்தெருவாசல் நாகை விழுப்புரம் நால்வழிசாலையில் இன்று முற்பகல் 11மணி அளவில் பயங்கர அதிர்வு ஜன்னல்கள் குளிங்கின மக்கள் அதர்ச்சியில் உள்ளனர் #செய்தி