#🤩அசத்தலான போஸ்ட்🔥 🌳 *இன்றைய களப்பணியில்*
🌱மரமே மனிதனின் உயிர் காக்கும் கடவுள்🌱.
🌴🦜*மரக்கன்றுகள் யார் வேண்டுமானாலும் நடலாம்*.👆🤝 ஆனால் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்வது பெரும் சவாலான ஒன்று இந்த சமுதாயத்தில்..🤝
🌳"*இன்று நான் நட்ட காமக்கூர் சாலையோரம் நிலத்தில் 4 மரக்கன்றுகளுக்கு தினமும் ஒய்வு நேரங்களில் தண்ணீர் ஊற்றி பராமரிப்பு செய்து வருகிறேன்..*
எவ்வளவு மரக்கன்றுகள் நடுவது நோக்கம் அல்ல;🥰
அந்த மரங்கள் உருவாக்குவதே இலட்சியம்.