*#புனிதவெள்ளி*
மரணம் ஆதாம் மூலம் நம்மீது வந்த தண்டனை.
இரண்டாம் ஆதாமாகிய இயேசு ஆதாமிற்காக தன்னுயிரை கிரயம் கொடுத்தார். அதன்மூலம் ஆதாமின் சந்ததி அனைவரையும் மரணத்தின்பிடியில் இருந்து மீட்டார். [1தீமோ2:6, 1கொரி15:21-22].
இயேசு பூமி திரும்பும்போது மனிதர் யாவரும் உயிர்த்தெழுவர்.
அவர், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் தம்முடன் அரியணை வீற்றிருக்க, மனுக்குலத்தை இரும்புச்செங்கோலால் ஆட்சி செய்து, நீதி கற்றுக்கொடுப்பார். [வெளி2:26-27, ஏசாயா26:9].
அவர் இராஜ்யம் வருவதாக!
#✝பைபிள் வசனங்கள் #📺அரசியல் 360🔴 #📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #✝️இயேசுவே ஜீவன்