திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட உத்தரவிட்டார். இதன் மூலமாக பல்வேறு திட்டங்கள் வேளாண்மை - உழவர் நலத்துறையால் செயல்படுத்தப்பட்டதால், தமிழ்நாடானது வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகின்றது.
#தலையங்கம்
#dmk