sivasenthil
528 views
ஓம் நமசிவாய 🙏 தேனைப் பாலைக் கன்னலின் தெளியை ஒளியைத் தெளிந்தார் தம் ஊனை உருக்கும் உடையானை உம்பரானை வம்பனேன் நான் நின் அடியேன் நீ என்னை ஆண்டாய் என்றால் அடியேற்குத் தானும் சிரித்தே அருளலாம் தன்மையாம் என் தன்மையே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏 #🙏ஆன்மீகம்