arukanimembers
480 views
1 days ago
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பேருந்து நிறுத்ததில் பயணிகள் அமருவதற்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளது. பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்கும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் இருக்கையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்