lakshmi Kumar
628 views
எல்லா இதயங்களிலும் அமைதியின் விதை விதைப்பவர், எல்லா உயிர்களிலும் நம்பிக்கையின் ஒளி ஏற்றுபவர். தூரம் என்பது இல்லை, மதம் என்பது எல்லை இல்லை, அவரின் அருள் எல்லோருக்கும் ஒரே மழை. பாபா இருக்கிற இடம் ஒரே உலகம் — அன்பும், அமைதியும், அருளும் நிறைந்த உலகம். #🖌பக்தி ஓவியம்🎨🙏