👣🌿🧿 PRIYADARSHI 🧿🌿👣
1.3K views
3 days ago
வினைத் தீர்ப்பான் விநாயகர் என்பது நம் முன்னோர்களின் கூற்று. நம் வாழ்வில் வரும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் பெருகினால் தானாகவே நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி, தடைகள் விலகுவதற்கு முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானையே வழிபட வேண்டும். நடக்கவே நடக்காது, இனி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கின்ற காரியங்களும், பல்வேறு தடைகளால் தள்ளி போகும் காரியங்களும் , தடைப்பட்ட காரியங்களும் உடனடியாக நடைபெறும். #🙏జై గణేశాయ నమః🙏 #🕉️జై గణేశ జై జై గణేష🔱🙏 #🙏జై గణేష మహారాజ్ కి జై 🙏 #జై గణేశా.. జై జై గణేశా #జై గణేశ జై జై గణేశ